நெடுநல்வாடை

காட்சி 1 இடம் : குறிஞ்சித்திணை நேரம்: நண்பகல் கதா பாத்திரங்கள் : உமணச் சாத்தர்கள், தலைவி, தோழி, நான்கு காவல் வீரர்கள், இரண்டு பெண்கள். ஓயே.. ஓயே ஓயே… ஓயே ஓயே.. என்று ஒரு நீண்ட ராகம் ஒலிக்கிறது. தூரத்தில்…

writer’s dead end

கௌதம சித்தார்த்தன்   இந்த முகநூல் பதிவுக்கு, வழக்கமாக எல்லோரும் தலைப்புகள் வைக்கும் விதமாக “நாவல் கலை” என்றுதான் வைக்க வேண்டும். ஆனால், எனக்கு அந்தத் தலைப்பு அயர்ச்சியை ஊட்டியது. கடந்த ஒரு நூறு வருடமாக, இந்தத் தலைப்பை உருட்டி உருட்டி…

மலையாள தேசியத்தைக் கட்டமைக்கும் உருமி

நாடுகளைக் கண்டறியும் ஆசை கொண்ட கொலம்பஸ், வாஸ்கோ ட காமா போன்றவர்கள்தான் நாடு பிடிக்கும் ஆசைகளுக்கு வழி வகுத்தவர்கள். வன்முறையும், வெறிச் செயலும் கொண்டிருந்த இவர்களது பயணங்களின் நோக்கம், அந்த நிலங்களின் அளப்பரிய செல்வத்தைக் கொள்ளையடிப்பதும், அங்குள்ள பூர்வகுடி மக்களை அடிமைகளாக்குவதும்தான்…

மணல் நிலவு

  நேற்று இரவு வானத்தில், அபூர்வமாக மூன்று நிலவுகள் தோன்றியிருந்தன. பிறை நிலவுகள் அல்ல; முழுமையான நிலவுகள் ஒவ்வொன்றுக்குமான ஒரு சிறு இடைவெளியில் மேகங்கள் கடந்து சென்றன அது ஓர் அற்புதக் காட்சி! உடலெங்கும் கூடிய பரவசத்தில் – பதற்றத்தில் –…

ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்து

நேற்றிலிருந்து தமிழ்நாடு முழுக்க ஒரு ஆன்மிகச் சொற்பொழிவு விவகாரம் தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். பொதுவாகவே, மதம் சார்ந்த விஷயங்களை அணுகும்போது மிக மிக எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். ரொம்ப சென்சிட்டிவ் ஆனது மதம். அதுவும், மீடியா…

error: Content is protected !!