மூன்று கவிதைகள்

நெற்கொழு தாசன்   விலகல்கள் முடிவற்றவைகளாக நேர்ந்து விடுகையில் வண்ணத்துப்பூச்சிகள் எங்கு சென்று விடுகின்றன எப்படியோ ஒருதுளி வெளிச்சத்தை இருளுக்குள் ஒளித்து விடுகையில் அழிவுற்ற நகருக்குள் வரும் முதல் பயணியைப் போல் எப்படித் திரும்பி வருகின்றன நெடுஞ்சாலையொன்றின் விபத்தென நின்றுவிட்ட நினைவின்…

இரு கவிதைகள்

பா.மணிகண்டன்     நான் கொடுக்கின்ற இடம்   நான் கொடுக்கின்ற இடம் களைத்துப்போன உங்களுக்கு கொஞ்சம் ஆசுவாசத்தை அளிக்கத்தான். நான் கொடுக்கின்ற இடம் வெதும்பிய உங்களுக்கு கொஞ்சம் இதமளிக்கத்தான். நான் கொடுக்கின்ற இடம் உங்கள் தூக்கமில்லாத கண்களுக்கு கொஞ்சம் தூக்கமளிக்கத்தான்.…

Herbarium

கௌதம சித்தார்த்தன்     இன்று அதிகாலையிலேயே தமிழி அலுவலகத்திற்கு வந்து விட்டேன். (ரொம்பக் கற்பனை செய்ய வேண்டாம், வீட்டிலிருந்து 100 மீட்டரில் இருக்கும் என் பழைய வீட்டின் தனியறை.)    சீனக் கவிதை ஒன்றை மொழியாக்கம் செய்ய… நேற்று என் சீன…

புறப்பாடு

லறீனா அப்துல் ஹக்   தவிப்பின் ஆறாத்துயரினை ஒரு பாடலாய் மாற்றி இறக்கி வைக்கின்றேன் பெருக்கெடுத்தோடியது நதி அவள் அதனைக் கடந்தாக வேண்டும் கேள்விக்குப் பதிலிறுப்பதற்கு அவகாசங்கள் மிச்சமிருக்கவில்லை நேரம் விதிக்கப்பெற்ற ரயிலாய் அவனைப் பற்றியழைத்தது உறக்கம் பற்றுதலின் இழை அறுந்து…

புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் ஒரு பழைய மரம்

– றியாஸ் குரானா “காணாமலாக்கப்பட்டோரின் பட்டியலில் ஒரு வழிப்போக்கன் இடம்பிடித்திருந்தான்” இப்படி முடியும் கவிதையைக் கொண்ட புத்தகத்தைத் திறந்தால் கோடைகாலம் ஆரம்பிக்கிறது. செய்வதறியாது திகைத்து நிற்கிறேன் கண்ணெதிரே மரங்கள் கருகத் தொடங்கின நிலம் வறண்டு ரொட்டிபோல் பாளம் பாளமாய் வெடிக்கத் தொடங்கின…

மூன்று கவிதைகள்

மஹாரதி   உபன்யாசம்ஆரம்பம் குறுக்குநெடுக்குமாய் ‘மியாவ்’ என்றுபோனது பூனை தூணில் கட்டப்பட்டது சாமியார்கள்மாறினர் மடம் மாறியது உபன்யாசம் மாறியது தூணில் பூனை இன்னும் ‘மியாவ்’ என்றுதான் கத்திக் கொண்டிருக்கிறது. *** என்னைக் கொலை செய்து விட்டுப்போனவளின் பாதங்களின் பின்னே தவழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது…

ஐந்து கவிதைகள்

சத்தியமலரவன்   குட்டிமணியின் கண்கள் கண்கள் இருந்த இடத்திலிருந்தது குருதியோடை மேலாடை இல்லாமல் அம்மணத்தின் சரிவை இருள்சூழ்ந்த சிறைக்குள் நீட்டியிருந்தது இரும்புவளையங்கள் செங்கல்லும் சீமேந்தும் உபதுணிக்ககைகளும், மற்றும் சிறுநீரும் மலமும் கழிக்கப்படும் மத்திய உணவும் நீரும் பொருந்தாத கட்சியின் பிணஅறை கொல்லும்…

மூன்று கவிதைகள்

மஹாரதி 1 இரவின் கதவுகளை அடுத்தடுத்து திறந்து திறந்து செல்லச் செல்ல மிச்சம் இருப்பது இரவும் இரவின் மேல் உறங்கும் இரவும் *** 2 என் மரணத்தைத் தாங்கும் மனவலிமை உண்டு என் இறப்பைப் பொருட்படுத்தாத எனக்கும் என் இருப்பைப் பொருட்படுத்தாத…

மெசோஅமெரிக்கக் கவிதைகள்   

அறிமுகக்கட்டுரையும் மொழியாக்கமும் : கௌதம சித்தார்த்தன்   I .  லத்தீன் அமெரிக்கப் பூர்வகுடிக் கவிதைகள் அறிமுகம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியம் கடந்த 20 ஆண்டுகளிலிருந்து இன்று வரை சர்வதேச இலக்கியப் போக்குகளை நிர்மாணிக்கும் மகத்தான சக்தியாக விளங்குகிறது என்பதை நவீன தமிழின் சீரிய…

இரு கவிதைகள் : மஞ்சுள வெடிவர்தன

  அப்பாவும் பனியும் – மஞ்சுள வெடிவர்தன தமிழில் : ஃபஹீமா ஜஹான் அப்பா சொல்லித் தந்த கதையொன்றில் பனி உறைந்திருந்தது செந்நிறப் படை வீரனொருவன் பனியின் மீது தவழ்ந்தவாறு சென்றான் துப்பாக்கிச்சன்னம் பட்ட காலொன்றினால் வெண் பனிக்கட்டிகளின் மீது செந்நிற…

error: Content is protected !!