மூன்று கவிதைகள்
நெற்கொழு தாசன் விலகல்கள் முடிவற்றவைகளாக நேர்ந்து விடுகையில் வண்ணத்துப்பூச்சிகள் எங்கு சென்று விடுகின்றன எப்படியோ ஒருதுளி வெளிச்சத்தை இருளுக்குள் ஒளித்து விடுகையில் அழிவுற்ற நகருக்குள் வரும் முதல் பயணியைப் போல் எப்படித் திரும்பி வருகின்றன நெடுஞ்சாலையொன்றின் விபத்தென நின்றுவிட்ட நினைவின்…
