மகாளய பட்சம்

கார்குழலி   அப்பாவுக்கு எப்போதும் இவன் மீது தனிப்பிரியம். செல்லப் பெயரால் அழைப்பார். நண்பர்கள் வீட்டுக்கும் விசேஷங்களுக்கும் எனப் போகுமிடமெல்லாம் கூட்டிச் செல்வார். அது தெரிந்தாலும் அண்ணனைத்தான் உங்களுக்குப் பிடிக்கும் என்று சண்டை போடுவான். அவன் என்ன செய்தாலும் சலுகை தருகிறீர்கள்…

பூக்கள் சொரியும் கனவு

முபீன் சாதிகா   சாரதா அன்று வழக்கம் போல் அலுவலகம் முடிந்து வரும் போது அந்த இடுகாட்டையும் பூந்தோட்டத்தையும் கடந்து வந்தாள். எப்போதும் அவளுடைய தோழிகள் அவளை அந்த வழியில் வரும் போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். இடுகாடும் பூந்தோட்டமும் அருகருகே…

நன்றி

அலெஹாந்த்ரோ ஸாம்ப்ரா தமிழாக்கம் – எம்.ஜி. ராயப்பன்   “நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறீர்கள், அதை ரகசியமாய் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்,”- “இல்லை, நாங்கள் ஒன்றாக இல்லை,” என்று ஒரே குரலில் சொல்கிறார்கள், அதுதான் உண்மை: ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்கள் சேர்த்தே…

சோமு என்னும் ஈமு

கௌதம சித்தார்த்தன் ‘ரஜினிகாந்தைக் கொலை செய்வதென்று தீர்மானித்துவிட்டேன்; ஆமாம், தமிழ்ச்சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான்…’ என்செல்பேசியில் வந்திருந்த இந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததும் வெலவெலத்துப் போனேன். ஒருவேளை தமாஷாக இருக்குமோ…? மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அப்புறம் தமிழ் சினிமாவின்கதி? சற்றைக்கெல்லாம் ஒருமுடிவுக்கு வந்தவனாக…

செவ்வாழை

  பேரறிஞர் அண்ணா    செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளைபோல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும்கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தைக்கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து…

தீபாவளியின் அரசியல்

1 தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன. நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று மறு சாராரும் தங்கள்…

error: Content is protected !!