கி.ரா., பிரபஞ்சன் – பிரமிக்க வைத்த எழுத்துத் தோழமைகள்!

ஆ. தமிழ்மணி    பல நேரங்களில் நாம் நினைப்பது மிக இயல்பாக நடக்கும். அப்படித்தான் அன்று காலையில்  தொலைபேசியில் அழைத்த கவிஞர். கே.ஜீவபாரதி, “தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற புதுச்சேரி மாநிலத் தலைவர் எல்லை.சிவக்குமார், 2018 ஆகஸ்டு 21 அன்று புதுச்சேரியில்…

கவிஞனின் தொழில்

அமி லோவெல் தமிழில்: மோகன ரவிச்சந்திரன்     ஒரு நாற்காலியை எப்படி உருவாக்குவது என முதலில் தெரிந்து கொள்ளாமல் ஒரு மனிதனால் நாற்காலியை உருவாக்க முடியும் என யாரும் எதிர்பார்க்க முடியாது, ஆனால் ஒரு கவிஞன் உருவாக்கப்படுவதில்லை, அவன் பிறக்கிறான்,…

தீபாவளியின் அரசியல்

– கௌதம சித்தார்த்தன் 1 தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன. நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று…

கால்டுவெல் முன்னெடுத்த கீழ்த்திசையியல்: தமிழ் இனவியம் பற்றிய நோக்குநிலை

  முனைவர் பக்தவத்சல பாரதி   பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் உலகின் பிற நாடுகளுக்குச் சென்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து குடியேற்ற நாடுகளின் மரபுகளை யெல்லாம் நுட்பமாக ஆராயத் தொடங்கினார்கள். கீழ்த்திசை நாடுகள் பற்றி ஐரோப்பியர்கள் உருவாக்கிக் கொண்ட அறிவுமுறையும்…

பின் காலனிய இலக்கியம் என்றால் என்ன?

அட்டோ குவைசன் தமிழில் : கௌதம சித்தார்த்தன்   பின் காலனிய இலக்கியத்தின் எந்தவொரு வரையறையையும் தொடங்குவதற்கான ஒரு சிறந்த வழி, பின் காலனிய வாதம் என்ற வார்த்தையின் தோற்றம் மற்றும் இலக்கிய விமர்சனத்தில், ஏறக்குறைய 1980 களின் பிற்பகுதியிலிருந்து தற்போது வரை அது…

தமிழ் – எழுத்துக்களின் தோற்றம் காலம் மற்றும் வளர்ச்சி

பேராசிரியர் சு. இராசவேல்   ஏறக்குறைய 2500 ஆண்டுகால எழுத்தியல் வரலாற்றைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் முதன்முதலில் 1882 ஆம் ஆண்டு இராபர்ட் சீவல் கண்டுபிடித்த மாங்குளம் கல்வெட்டே தமிழ்நாட்டில் கிடைக்கின்ற தொன்மையான தமிழ்-பிராமி (இனி இதனை தமிழிக் கல்வெட்டுக்கள் என்றே குறிப்பிடலாம்)…

கவிதையின் கடல் முகம்

கௌதம சித்தார்த்தன்    ஹான் காங் – ன் கவிதையை முன்வைத்து..   *** என் LKG பேரன் அபராஜிதனுக்கு  சனி, ஞாயிறு விடுமுறை. அவன் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தான். நான் இந்த நிமிடம் வரை ஹான் காங் சிறப்பிதழுக்கு, அவரது…

“என்னுடைய நாவல்கள் மானுட துயர்நிலையை ஆராய்கின்றன”

வாலெண்டினா கோஸெட்டி தமிழில் : அண்ணல்    வரலாற்று அதிர்ச்சிகளை உள்வாங்கி, மனித வாழ்வின் நிலையின்மையை வெளிப்படுத்தும் செறிவான கவிதை வரிகளுக்காக தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங் 2024 ம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். 53 வயதான இவர் தென் கொரியாவிலிருந்து …

மரக்கறி, சைவம், பழம் – சில மொழிபெயர்ப்புக் குறிப்புகள்

கௌதம சித்தார்த்தன்    முதலில் மேன் புக்கர் பரிசு வாங்கிய The Vegetarian லிருந்து ஆரம்பிக்கலாம். கொரிய மொழி, கிம் கி டுக் போன்ற தங்கள் திரைப்பட ஆளுமைகளால்,  உலகத் திரைப்பட அரங்குகளில் தனக்கான தனித்தன்மையைப் பதித்து, பெரும் கவனம் பெற்று…

ரூமியின் வரிகள்வழி பிரபஞ்சத்தை வாசித்தல்..!

– நிஷா மன்சூர் “நீ புரட்டிக் கொண்டிருக்கும் நூறு நூறு நூல்களையும் தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு; உன் இதயத்தை நண்பனின் ஒளி கொண்டு பூஞ்சோலை ஆக்கிவிடு.” ரூமியை ஈரமிகுந்த ஒரு கவிஞராக அணுகுவதற்கும் ஒரு இஸ்லாமிய சூபிச மரபின் பின்னணியிலிருந்து  ஞானகுருவாக…

error: Content is protected !!