நன்றி

அலெஹாந்த்ரோ ஸாம்ப்ரா தமிழாக்கம் – எம்.ஜி. ராயப்பன்   “நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறீர்கள், அதை ரகசியமாய் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்,”- “இல்லை, நாங்கள் ஒன்றாக இல்லை,” என்று ஒரே குரலில் சொல்கிறார்கள், அதுதான் உண்மை: ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்கள் சேர்த்தே…

தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே சொந்தமானதா தமிழ்நாடு?

இரா. முத்து நாகு   மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது என்றால் தெலுங்கானா எந்த மொழி அடிப்படையில் பிரிந்து சென்றது? இனவாரியாக நாடு பிரிக்கப்பட்டது என்றால் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து சென்ற வாங்க தேசப்  பிரிவினை, மொழிக்கானது என்பதை அறிவோம். இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் கண்டபோது முதலில்…

பெண் உடல் பெண்ணுக்கானதல்ல

கௌதம சித்தார்த்தன்    கடந்த வருடத்தில் (2015) இணையத்தில் வெளியான சர்வதேச மாடலிங் பெண்மணியான கிம் கார்டேஷியன் நிர்வாண மாடலிங் படங்கள் இணையத்தில் வெளியாகி இணையப் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. paper mac என்னும்  பத்திரிகைக்கு கொடுத்த அந்த மாடல் படம், சமூகப்…

அழகெனும் புனைவு

 நவோமி வுல்ஃப் தமிழில்: சுனந்தா சுரேஷ் இறுதியாக, ஒரு நீண்ட அமைதிக்குப் பிறகு பெண்கள் தெருக்களில் இறங்கி போராடினார்கள். 1970 களின் தொடக்கத்தில் பெண்ணியம் மறுபிறப்பெடுத்ததை அடுத்து இருபதாண்டு கால தீவிர செயல்பாட்டினால் மேற்குலக பெண்கள் சட்டப்பூர்வ மற்றும் இனப்பெருக்க உரிமைகளைப்…

கிம் கி டுக் : ‘புதிய அலை சினிமா’ வின் மரபு

கிம் கி-டுக் உடன் ஒரு நேர்காணல்  நேர்காணல் கண்டவர் : வோல்கர் ஹம்மல் தமிழாக்கம்: பொன்னன் ஆனந்த்   தென் கொரிய சினிமா இயக்குநரான கிம் கி-டுக் புதிய வகை சினிமாவைச் சேர்ந்தவர். கலை அல்லது சினிமா பற்றிய எந்த கல்விப் பின்னணியும்…

சாதிவாரியாக வீடுகட்டும் உரிமைகள்

தொ.பரமசிவன் நகர நாகரிகம், மேட்டிமையின் அடையாளம் என்பவற்றில் ஒன்றாக இன்று நாடு முழுவதும் கற்காரை (கான்கிரீட்) வீடுகள் உருவாகி வருகின்றன. ‘தனி வீடு’ என்னும் உணர்வு ஒரு வெறியாக மாறி எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. உலகவங்கியின் வழியாகப் பன்னாட்டு மூலதனம் ‘குறைந்த…

சோமு என்னும் ஈமு

கௌதம சித்தார்த்தன் ‘ரஜினிகாந்தைக் கொலை செய்வதென்று தீர்மானித்துவிட்டேன்; ஆமாம், தமிழ்ச்சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான்…’ என்செல்பேசியில் வந்திருந்த இந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததும் வெலவெலத்துப் போனேன். ஒருவேளை தமாஷாக இருக்குமோ…? மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அப்புறம் தமிழ் சினிமாவின்கதி? சற்றைக்கெல்லாம் ஒருமுடிவுக்கு வந்தவனாக…

சூத்திர சீர்திருத்த சபை.

வசீகரன்   சூத்திர சீர்திருத்த சபை. உன்னதம் இதழில் தொடர்ச்சியாக சில அபூர்வ ஆவணங்களை வெளியிட்டேன். 1887 -ல் சூத்திர சீர்திருத்த சபை வெளியிட்டிருந்த இந்த ஆவணம் மிக முக்கியமானது. 16 பக்கங்கள் கொண்ட இக்குறுநூல் தோழர் வசீகரன் நடத்தும் சென்னையிலுள்ள…

மெட்டாஃபிக்சன்

அலெஹாந்த்ரோ ஸாம்ப்ராவுடன் நேர்காணல் நேர்காணல் கண்டவர்: சாமுவேல் ரட்டர் தமிழாக்கம் : கௌதம சித்தார்த்தன்   சாண்டியாகோவில் உள்ள லா ரெய்னாவின் அருகிலுள்ள சிலி எழுத்தாளர் அலெஹாந்த்ரோ ஸாம்ப்ராவின் வீட்டிற்கு நான் வந்தபோது, அக்டோபரில் பிற்பகல் ஆகிவிட்டது, நாங்கள் இருவரும் சாப்பிடவில்லை.…

செவ்வாழை

  பேரறிஞர் அண்ணா    செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளைபோல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும்கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தைக்கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து…

error: Content is protected !!