ஒரு நாவல் ஃப்யூக் ஆக முடியுமா?

மார்கட் சிங்கர் தமிழில்: எதிராஜ் அகிலன் என்னுடைய குழந்தைப் பருவத்தில் பியானோவை வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு பாஃக் மீது அவ்வளவாகப் பிடித்தம் இருந்ததில்லை. நான் நேசித்ததெல்லாம் ஷூபர்ட், திவோர்ஸாஃக், ப்ராம்ஸ் ஆகியோரைத்தான். மாறாக, பாஃக் என் மண்டையைப் பதம்…

நாவல் எழுதுதல், பயங்கரவாதம் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான புரிதல்

மார்கட் சிங்கர் தமிழாக்கம் : ராகின் டெனிசன் பல்கலையில் ஆங்கில மொழி பேராசிரியராய் பணியாற்றும் மார்கோட் சிங்கர் மிகவும் மதிக்கப்படும் சிறுகதை எழுத்தாளர். அவரது, “The Pale of Settlement”  என்னும் தொகுப்பு பல விருதுகளைப் பெற்றதுடன், சிறுகதைகளுக்கான ஃபிளானரி ஓ’…

மெசோஅமெரிக்கக் கவிதைகள்   

அறிமுகக்கட்டுரையும் மொழியாக்கமும் : கௌதம சித்தார்த்தன்   I .  லத்தீன் அமெரிக்கப் பூர்வகுடிக் கவிதைகள் அறிமுகம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியம் கடந்த 20 ஆண்டுகளிலிருந்து இன்று வரை சர்வதேச இலக்கியப் போக்குகளை நிர்மாணிக்கும் மகத்தான சக்தியாக விளங்குகிறது என்பதை நவீன தமிழின் சீரிய…

மரணத்திலிருந்து வாழ்வுக்கு..

அலெஹாந்த்ரோ கோன்சலஸ் இனாரித்து உடன் ஒரு நேர்காணல் நேர்காணல் கண்டவர்: எல்விஸ் மிட்ச்செல் தமிழாக்கம் : ஜெயசரவணன்   மெக்ஸிக எழுத்தாளரும் இயக்குனருமான அலெஹாந்த்ரோ கோன்சலஸ் இனாரித்துவிடம் (Alejandro González Iñárritu) பழகிப்பார்த்தால் Death Trilogy என்று சொல்லப்படும் முத்தொகுதி படவரிசைகளின் உருவாக்கத்திற்கு பின்னால்…

பின் நவீனத்துவக் கோட்பாடுகள்

  பிரட்ரிக் ஜேம்சன்   பின்-நவீனத்துவத்தின் சிக்கல்களில்-அதன் அடிப்படையான பிரத்யேகங்கள் எவ்வாறு வியாக்கியானம் செய்யப்படுகின்றன என்பது ஒரு புறம். அதாவது முதன்மையானதாகவா, பயன்பாடுகளின் கருத்துருவாக்கமாகவா அல்லது முரண்பாடென ஒரு மருட்சியாகவா. அதே சமயத்தில் அழகியல் மற்றும் அரசியல்ரீதியான சிக்கல்கள் மறுபுறம். தர்க்கரீதியான…

தூங்கும் அரசி

இடாலோ கால்வினோ தமிழாக்கம்: சொ. பிரபாகரன்   ரொம்ப காலத்துக்கு முன்னர், மேக்ஸிமஸ் என்ற சிறந்த நீதி வழுவாத அரசர் தனது நாட்டைச் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஸ்டெஃபனோ, கியான்  மற்றும் ஆண்ட்ரூ என்ற மூன்று புதல்வர்கள் இருந்தார்கள். தனக்கு…

மகாளய பட்சம்

கார்குழலி   அப்பாவுக்கு எப்போதும் இவன் மீது தனிப்பிரியம். செல்லப் பெயரால் அழைப்பார். நண்பர்கள் வீட்டுக்கும் விசேஷங்களுக்கும் எனப் போகுமிடமெல்லாம் கூட்டிச் செல்வார். அது தெரிந்தாலும் அண்ணனைத்தான் உங்களுக்குப் பிடிக்கும் என்று சண்டை போடுவான். அவன் என்ன செய்தாலும் சலுகை தருகிறீர்கள்…

பூக்கள் சொரியும் கனவு

முபீன் சாதிகா   சாரதா அன்று வழக்கம் போல் அலுவலகம் முடிந்து வரும் போது அந்த இடுகாட்டையும் பூந்தோட்டத்தையும் கடந்து வந்தாள். எப்போதும் அவளுடைய தோழிகள் அவளை அந்த வழியில் வரும் போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். இடுகாடும் பூந்தோட்டமும் அருகருகே…

“அய்கிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே..”

கௌதம சித்தார்த்தன்   கடந்த ஒருவாரமாகவே முகநூல் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில், ஐ.நா. அவை நிகழ்ச்சியில் நாட்டியமாடிய திருமதி ஐஸ்வர்யா தனுஷின் நாட்டியத்தைப் பற்றி கேலியும் கிண்டலும் பெருமளவில் வந்தவண்ணமுள்ளன. அய்கிரி நந்தினி என்னும் இசைப்பாடலுக்கு மகிஷாசுரமர்த்தினியாக ஆடியிருக்கும் அவரது…

இரு கவிதைகள் : மஞ்சுள வெடிவர்தன

  அப்பாவும் பனியும் – மஞ்சுள வெடிவர்தன தமிழில் : ஃபஹீமா ஜஹான் அப்பா சொல்லித் தந்த கதையொன்றில் பனி உறைந்திருந்தது செந்நிறப் படை வீரனொருவன் பனியின் மீது தவழ்ந்தவாறு சென்றான் துப்பாக்கிச்சன்னம் பட்ட காலொன்றினால் வெண் பனிக்கட்டிகளின் மீது செந்நிற…

error: Content is protected !!