ஒரு திகில் “பேயாச்சி’ ஆக முடியுமா?
கௌதம சித்தார்த்தன் சமீப காலங்களில் Speculative Fiction என்னும் எழுத்து வகைகளின் உருவாக்கத்தில் உலகம் முழுவதிலும் பெரும் வசீகரம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பரபரப்பான வசீகரம், வெகுஜனத் தன்மை உருவாக்கி வைத்திருக்கும் ஜனரஞ்சகமான திரில் தன்மை! (popular legal thrillers)…
