டிம் மேயரிடமிருந்து ஒரு விமர்சனக் கட்டுரை

டிம் மேயர்   கௌதம சித்தார்த்தன் எழுதிய  “ஆழ்வாரும் நரியும்” என்ற கட்டுரை The levant.com என்னும் இணைய இதழில் ஆங்கிலத்தில் (மொழியாக்கம் மஹாரதி) பெற்று வெளிவந்தது (2017, டிசம்பர்) கட்டுரைக்கு புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர், கட்டுரையாளர், கதை சொல்லி திரு  டிம் மேயர்…

ஆழ்வாரும் நரியும் 

கௌதம சித்தார்த்தன் 1 சமீபத்தில் சென்னையில் நடந்த சிறுவர்களுக்கான கதை சொல்லும் நிகழ்வுக்குப் போயிருந்தேன். நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு மேலை நாட்டைச் சேர்ந்த கதை சொல்லி, தங்களது மரபு சார்ந்த ஐரோப்பியத்தன்மை கொண்ட கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழின் மரபார்ந்த சூழலை…

நல்லதங்காள், ஆரவல்லி சூரவல்லி, நீலி : நாட்டுப்புறக் கதைகளில் பிரதிபலிக்கும் பெண்ணியச் சிந்தனைகள்

விஜயா ராமசாமி தமிழில்: மதுமிதா   பெண்கள் குறித்த ஆய்வுப் பாடங்களும் நாடோடிப்பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பினைக் கொண்டுள்ளது. இந்த வாக்குவாதங்களுக்குப் பின்புலமான முக்கிய அம்சம் ஆண்கள் இதை எழுதுபவர்களாக, படைப்பவர்களாக இருக்கிறார்கள். இலக்கிய கலாச்சாரத்தில் பெண்களை முக்கியமாக ‘காட்சிக்குரிய உருவங்களாகவும்’ பெண்கள்…

மாதுளை – சில மொழிபெயர்ப்புக் குறிப்புகள்

கௌதம சித்தார்த்தன்   (என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்து வெளியிட்ட “ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” நூலுக்காக எழுதிய முன்னுரை)   இந்த நூலுக்கு முன்னுரை வேண்டியதில்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், என் மொழிபெயர்ப்பு சார்ந்த எழுத்தியல் ஈடுபாடு குறித்து வாசகர்களுக்கு ஒரு விளக்கத்தை…

தற்கால ரஷ்ய இலக்கியம்: புதிய திசைகளை நோக்கி..

“நவீன ரஷ்ய எழுத்தாளர்கள் பல விஷயங்களைப் பல புதிய பரிமாணத்தில் எழுதுபவர்களாகவும், எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு திறமைசாலிகளாகவும் இருக்கின்றனர். பல வருடங்களாக கம்யூனிச அரசின் வசம் அடைபட்டிருந்த ரஷ்ய இலக்கியத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இவர்கள் மீட்டெடுக்கிறார்கள் என்றே கூறலாம்..” என்று…

ஒரு அயர்ச்சியடையா இலக்கிய மொழிபெயர்ப்பாளரின் உருவாக்கம்

ஏன் மேகன் மெக்டவல் தனது உழைப்பை ஒருபோதும் நிறுத்துவதில்லை? நாதன் ஸ்காட் மெக்நமரா தமிழில் சுனந்தா சுரேஷ்     கெண்டுக்கி (Kentucky) மாநிலத்தைச் சேர்ந்தவரும் தற்போது சிலியில் வசித்து வருபவருமான மேகன் மெக்டவல் (Megan McDowell) கடந்த இரண்டு வருடங்களில்…

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

  இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே, பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த…

தேசிய மக்கள் சக்தியின் (NPP) எழுச்சி: மாற்றக் கோட்பாட்டின் ஒளியில் ஒரு சம்பவக்கற்கை

ரிம்ஸான் அமானுல்லாஹ்   அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றியைப் பெற்றது. இது பாரம்பரிய மேட்டிமைவாத அரசியல்வாதியரின் மேலாதிக்கத்திலிருந்து இலங்கை சமூகம் மீண்டு வருகிறது என்பதைக்…

நிறை வாழ்த்து!!

– இளவாலை விஜயேந்திரன் அநுர குமார திஸாநாயக்க இலங்கை அதிபராகத் தேர்தலில் வெற்றி பெற்றது (ஏனைய இருவரைவிடச் சிறந்தவராக இருக்க வாய்ப்புள்ளவர் என்ற ரீதியில்) மகிழ்வு தந்தது. அவரது கட்சி/ அமைப்பு தமிழர்களுக்குச் செய்தவற்றை யாரும் மறக்கமுடியாது என்பது மனதின் ஒரு…

இந்த நாட்டை நெறிப்படுத்துவதே என் முதன்மைப்பணி.

பிரியங்கன் பாக்கியரெத்தினம்   ஒரு நாடு என்பது ஆளப்படுவர்களாலும் கொள்கை வகுப்பாளர்களாலுமே தனக்கான விம்பத்தை வெளிப்படுத்திக்கொள்கிறது. அப்படி வெளிப்படுத்தப்படுகின்ற விம்பம் சமூகநீதியை பிரதிபலிக்ககூடியதாக இருக்கவேண்டுமே ஒழிய அதுபிற்போக்கான சமூக நிலைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது இலங்கை என்ற நாடு கடந்த 22 ம் திகதி முதல்…

error: Content is protected !!