அதிகப்படியான கவனம் எழுத்தாளருக்கு எப்போதும் நல்லதல்ல.

ஹான் காங் உடன் ஒரு நேர்காணல்  நேர்காணல் கண்டவர்: ஹானா பெக்கர்மேன் தமிழாக்கம் : நன்மாறன் திருநாவுக்கரசு        தென்கொரிய நாவலாசிரியர் ஹான் காங், தனது  சகோதரியின் மரணம், எழுத்தின் உருமாற்றும் சக்தி, ஒற்றைத் தலைவலிகள் எவ்வாறு உதவின என்பவைகளை…

எங்களுக்குப் பதிலாக வேறு யாரோ கொல்லப்பட்டனர்…

ஹான் காங் உடன் ஒரு நேர்காணல்  தமிழில்: க. ரகுநாதன்     நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்? எழுதுவது என்பது எனக்கு ஆன்ம விசாரணை போன்றது. நான் விடையைக் காண முயற்சிப்பதில்லை, ஆனால் விசாரிப்பை முழுமையாக்க அல்லது என்னால் முடிந்த அளவிற்கு…

“என்னுடைய நாவல்கள் மானுட துயர்நிலையை ஆராய்கின்றன”

வாலெண்டினா கோஸெட்டி தமிழில் : அண்ணல்    வரலாற்று அதிர்ச்சிகளை உள்வாங்கி, மனித வாழ்வின் நிலையின்மையை வெளிப்படுத்தும் செறிவான கவிதை வரிகளுக்காக தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங் 2024 ம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். 53 வயதான இவர் தென் கொரியாவிலிருந்து …

இத்தனை வாசகர்களைச் சென்றடையும் என்று நான் கற்பனையில் கூட நினைக்கவில்லை.

ஹான் காங் நேர்காணல் தமிழில்: நன்மாறன் திருநாவுக்கரசு    The Vegetarian நூலின்ஆசிரியர் சர்வதேச புக்கர் விருது வென்றதன் தாக்கம், அவரது நாவல் எவ்வாறு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது – மனிதனாக இருப்பதன் அர்த்தம் ஆகியவை குறித்துப் பேசுகிறார். 2023-ல் நடைபெற்ற…

வன்முறையும் மனிதராய் இருத்தலும் ..

ஹான் காங் உடன் ஒரு நேர்காணல் நேர்காணல் கண்டவர் : கிறிஸ் லீ தமிழில்: அவை நாயகன்     இந்த 2024 -ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் விருதை வென்ற, ஹான் காங் 1970 -இல் தென்கொரியாவில் பிறந்தவர். எழுத்தாளராக…

மரக்கறி, சைவம், பழம் – சில மொழிபெயர்ப்புக் குறிப்புகள்

கௌதம சித்தார்த்தன்    முதலில் மேன் புக்கர் பரிசு வாங்கிய The Vegetarian லிருந்து ஆரம்பிக்கலாம். கொரிய மொழி, கிம் கி டுக் போன்ற தங்கள் திரைப்பட ஆளுமைகளால்,  உலகத் திரைப்பட அரங்குகளில் தனக்கான தனித்தன்மையைப் பதித்து, பெரும் கவனம் பெற்று…

புறப்பாடு

லறீனா அப்துல் ஹக்   தவிப்பின் ஆறாத்துயரினை ஒரு பாடலாய் மாற்றி இறக்கி வைக்கின்றேன் பெருக்கெடுத்தோடியது நதி அவள் அதனைக் கடந்தாக வேண்டும் கேள்விக்குப் பதிலிறுப்பதற்கு அவகாசங்கள் மிச்சமிருக்கவில்லை நேரம் விதிக்கப்பெற்ற ரயிலாய் அவனைப் பற்றியழைத்தது உறக்கம் பற்றுதலின் இழை அறுந்து…

புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் ஒரு பழைய மரம்

– றியாஸ் குரானா “காணாமலாக்கப்பட்டோரின் பட்டியலில் ஒரு வழிப்போக்கன் இடம்பிடித்திருந்தான்” இப்படி முடியும் கவிதையைக் கொண்ட புத்தகத்தைத் திறந்தால் கோடைகாலம் ஆரம்பிக்கிறது. செய்வதறியாது திகைத்து நிற்கிறேன் கண்ணெதிரே மரங்கள் கருகத் தொடங்கின நிலம் வறண்டு ரொட்டிபோல் பாளம் பாளமாய் வெடிக்கத் தொடங்கின…

மூன்று கவிதைகள்

மஹாரதி   உபன்யாசம்ஆரம்பம் குறுக்குநெடுக்குமாய் ‘மியாவ்’ என்றுபோனது பூனை தூணில் கட்டப்பட்டது சாமியார்கள்மாறினர் மடம் மாறியது உபன்யாசம் மாறியது தூணில் பூனை இன்னும் ‘மியாவ்’ என்றுதான் கத்திக் கொண்டிருக்கிறது. *** என்னைக் கொலை செய்து விட்டுப்போனவளின் பாதங்களின் பின்னே தவழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது…

ரூமியின் வரிகள்வழி பிரபஞ்சத்தை வாசித்தல்..!

– நிஷா மன்சூர் “நீ புரட்டிக் கொண்டிருக்கும் நூறு நூறு நூல்களையும் தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு; உன் இதயத்தை நண்பனின் ஒளி கொண்டு பூஞ்சோலை ஆக்கிவிடு.” ரூமியை ஈரமிகுந்த ஒரு கவிஞராக அணுகுவதற்கும் ஒரு இஸ்லாமிய சூபிச மரபின் பின்னணியிலிருந்து  ஞானகுருவாக…

error: Content is protected !!