ஐந்து கவிதைகள்
சத்தியமலரவன் குட்டிமணியின் கண்கள் கண்கள் இருந்த இடத்திலிருந்தது குருதியோடை மேலாடை இல்லாமல் அம்மணத்தின் சரிவை இருள்சூழ்ந்த சிறைக்குள் நீட்டியிருந்தது இரும்புவளையங்கள் செங்கல்லும் சீமேந்தும் உபதுணிக்ககைகளும், மற்றும் சிறுநீரும் மலமும் கழிக்கப்படும் மத்திய உணவும் நீரும் பொருந்தாத கட்சியின் பிணஅறை கொல்லும்…
