ஐந்து கவிதைகள்

சத்தியமலரவன்   குட்டிமணியின் கண்கள் கண்கள் இருந்த இடத்திலிருந்தது குருதியோடை மேலாடை இல்லாமல் அம்மணத்தின் சரிவை இருள்சூழ்ந்த சிறைக்குள் நீட்டியிருந்தது இரும்புவளையங்கள் செங்கல்லும் சீமேந்தும் உபதுணிக்ககைகளும், மற்றும் சிறுநீரும் மலமும் கழிக்கப்படும் மத்திய உணவும் நீரும் பொருந்தாத கட்சியின் பிணஅறை கொல்லும்…

மூன்று கவிதைகள்

மஹாரதி 1 இரவின் கதவுகளை அடுத்தடுத்து திறந்து திறந்து செல்லச் செல்ல மிச்சம் இருப்பது இரவும் இரவின் மேல் உறங்கும் இரவும் *** 2 என் மரணத்தைத் தாங்கும் மனவலிமை உண்டு என் இறப்பைப் பொருட்படுத்தாத எனக்கும் என் இருப்பைப் பொருட்படுத்தாத…

காலக் கோடுகள்

  உரையாடல்கள் : பெட்ரோ மைரல், சமந்தா ஸ்வெப்லின்,  ஃபேபியன் மார்டினெஸ்  மற்றும்  ஜே.எம். கூட்ஸி.    ஃபேபியன் மார்டினெஸ் (Fabian Martinez -1964-ல் அர்ஜெண்டினாவில் உள்ள படகோனியாவில் பிறந்தவர்) பரிசு பெற்ற நாவலாசிரியர். பெட்ரோ மைரல் (Pedro Mairal – 1970-ல் பியூனஸ் அயர்ஸில்…

ஒரு அயர்ச்சியடையா இலக்கிய மொழிபெயர்ப்பாளரின் உருவாக்கம்

ஏன் மேகன் மெக்டவல் தனது உழைப்பை ஒருபோதும் நிறுத்துவதில்லை? நாதன் ஸ்காட் மெக்நமரா தமிழில் சுனந்தா சுரேஷ்     கெண்டுக்கி (Kentucky) மாநிலத்தைச் சேர்ந்தவரும் தற்போது சிலியில் வசித்து வருபவருமான மேகன் மெக்டவல் (Megan McDowell) கடந்த இரண்டு வருடங்களில்…

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

  இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே, பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த…

தேசிய மக்கள் சக்தியின் (NPP) எழுச்சி: மாற்றக் கோட்பாட்டின் ஒளியில் ஒரு சம்பவக்கற்கை

ரிம்ஸான் அமானுல்லாஹ்   அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றியைப் பெற்றது. இது பாரம்பரிய மேட்டிமைவாத அரசியல்வாதியரின் மேலாதிக்கத்திலிருந்து இலங்கை சமூகம் மீண்டு வருகிறது என்பதைக்…

நிறை வாழ்த்து!!

– இளவாலை விஜயேந்திரன் அநுர குமார திஸாநாயக்க இலங்கை அதிபராகத் தேர்தலில் வெற்றி பெற்றது (ஏனைய இருவரைவிடச் சிறந்தவராக இருக்க வாய்ப்புள்ளவர் என்ற ரீதியில்) மகிழ்வு தந்தது. அவரது கட்சி/ அமைப்பு தமிழர்களுக்குச் செய்தவற்றை யாரும் மறக்கமுடியாது என்பது மனதின் ஒரு…

மூடிய கண்கள் மூடியபடி

எட்கர் கீரத் தமிழில்: ச.ஆறுமுகம்   எப்போதும் மிகைக் கற்பனையில் ஆழ்ந்துபோகும் ஒருவனை எனக்குத் தெரியும். நான் சொல்லவருவது, இந்த ஆள் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டே தெரு முழுவதும் கூட நடந்துவிடுவான், என்பதுதான். ஒருநாள் அவனது மகிழுந்தின் பயணி இருக்கையில் நான்…

இந்த நாட்டை நெறிப்படுத்துவதே என் முதன்மைப்பணி.

பிரியங்கன் பாக்கியரெத்தினம்   ஒரு நாடு என்பது ஆளப்படுவர்களாலும் கொள்கை வகுப்பாளர்களாலுமே தனக்கான விம்பத்தை வெளிப்படுத்திக்கொள்கிறது. அப்படி வெளிப்படுத்தப்படுகின்ற விம்பம் சமூகநீதியை பிரதிபலிக்ககூடியதாக இருக்கவேண்டுமே ஒழிய அதுபிற்போக்கான சமூக நிலைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது இலங்கை என்ற நாடு கடந்த 22 ம் திகதி முதல்…

ஒரு திகில் “பேயாச்சி’ ஆக முடியுமா?

கௌதம சித்தார்த்தன்   சமீப காலங்களில் Speculative Fiction என்னும் எழுத்து வகைகளின் உருவாக்கத்தில் உலகம் முழுவதிலும் பெரும் வசீகரம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பரபரப்பான வசீகரம், வெகுஜனத் தன்மை உருவாக்கி வைத்திருக்கும் ஜனரஞ்சகமான திரில் தன்மை! (popular legal thrillers)…

error: Content is protected !!